எண்ணூரில் குழந்தை ரித்திகா கொலை செய்யப்பட்ட வழக்கில் எதிர்வீட்டுப் பெண் ரேவதி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
எண்ணூர் சுனாமி குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 3 வயது குழந்தை ரித்திகா குப்பைமேட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். குழந்தையில் வாயில் துணி அடைக்கப்பட்டிருந்ததாலும், அவர் அணிந்திருந்த நகைகள் மாயமானதாலும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக குழந்தை ரித்திகா அடிக்கடி சென்று விளையாடும் எதிர்வீட்டினர் உள்பட 5 பேரிடம் காவல்துறையினர் விசாரித்து வந்தனர். விசாரணையில் குழந்தையை நகைக்காக எதிர்வீட்டுப் பெண் ரேவதி கொலை செய்தது தெரியவந்தது. அவரிடமிருந்து ரித்திகாவின் கொலுசு உள்ளிட்ட நகைகளை பறிமுதல் செய்த போலீசார், அவரைக் கைது செய்தனர்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!