காஞ்சிபுரத்தில் உள்ள எஸ்ஆர்எம் பப்ளிக் பள்ளியில், பொதுச் சேவையில் ஈடுபடும் கடைநிலை அரசு ஊழியர்களுக்கு மாணவர்கள் கையால் சான்றிதழ் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள எஸ்ஆர்எம் பப்ளிக் பள்ளியில் பொதுசேவை ஊழியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் காவல்துறையினர், அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், மின் வாரிய ஊழியர்கள் பிஎஸ்என்எல் பணியாளர்கள், ஆகியோரை ஊக்குவிக்கும் வகையில் பள்ளியின் சார்பில் அவர்களைப் பாராட்டி மாணவர்களின் கையால் சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. பரிசு பெற்றவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் வசுமதி சீனிவாசன், ஆலோசகர் டாக்டர்.மாலதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி