சேலம் தெற்கு தொகுதி எம்எல்ஏவின் வீட்டை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏ சக்திவேலை கடந்த சில நாட்களாக காணவில்லை என்று கூறி, அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் அம்மாபேட்டையில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சொகுசு விடுதியில் தங்கியிருந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் விலைபோனதாக அப்போது அவர்கள் குற்றம்சாட்டினர். தங்களது பகுதியில் உள்ள அடிப்படை பிரச்னைகளை எடுத்துக் கூறி தீர்வு காணவேண்டி பலமுறை எம்எல்ஏவை சந்திக்க வந்தபோது அவரை சந்திக்க இயலவில்லை என்றும் பொதுமக்கள் கூறினர்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி