உலக பாரம்பரிய வாரத்தையொட்டி தொல்லியல் துறை பராமரிக்கும் புராதன சின்னங்களை இலவசமாக பார்க்க அனுமதி வழங்கப்படுகிறது.
உலக பாரம்பரிய வாரம் நவம்பர் 19 ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களை வரும் 25 ஆம் தேதி வரை இலவசமாக மக்கள் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னமாக கடற்கரை கோயில், கலங்கரை விளக்கம், 5 ரதம் உள்ளிட்டவை காண ரூ.30 செலுத்த வேண்டும். ஆனால் உலக பாரம்பரிய வாரத்தையொட்டி இந்த புராதானச் சின்னங்களை இலவசமாக பார்க்க அனுமதித்து தொல்லியல்துறை உத்தரவிட்டுள்ளது.
Loading More post
``பேரறிவாளனை முதல்வர் கட்டியணைப்பது நல்லதல்ல”- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை