இந்திய அளவில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ள மாநிலமாக தமிழகம் விழங்குவதாக துணை முதல் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இந்திய அளவில் அதிக தொழிற்சாலைகள் மற்றும் தொழில்துறையில் சுமார் 20 லட்சம் வேலைவாய்ப்புகளை கொண்ட மாநிலமாக தமிழகம் இருக்கிறது. தமிழகத்தில் 2014-15 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 104 சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாடு தழுவிய அளவில் இது 32.04%. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பதிவு செய்யப்பட்டதில் தமிழகம் முதலிடமாக இருக்கிறது என்று கூறினார்.
Loading More post
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
சஹா அரைசதம்! சிஎஸ்கேவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபாரம்!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?