கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்டிகளுடன் முகாமிட்டுள்ள 40 யானைகள், பயிர்களை நாசம் செய்வதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
காவேரி வனவிலங்கு சரணாலயத்திலிருந்து 100க்கும் மேற்பட்ட யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு வருகின்றன. அறுவடையை குறி வைத்து வரும் யானைகள் 4 மாதங்கள் முகாமிட்டு விவசாய பயிர்களை நாசம் செய்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர். தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து நேற்று 40 யானைகள், சானமாவு வனப்பகுதியில் உள்ள போடூர்பள்ளம் காட்டிற்கு வந்தன.இப்பகுதியில் பயிரிட்டிருந்த 5 ஏக்கர் ராகி பயிர்களை நாசம் செய்வதாக கவலை தெரிவித்தனர்.
இந்நிலையில் யானைகளை வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் விரட்டினார்கள்.தற்போது சானமாவு காட்டில் முகாமிட்டுள்ள இந்த 40 யானைகளையும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதி வழியாக கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Loading More post
இப்படி ஒரு சாண்ட்விச்சா? எப்பா ஆள விடுங்க - அலறும் Foodies; வீடியோ பகிர்ந்த ஒமர் அப்துல்லா
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'