‘பத்மாவதி’ திரைப்படத்தில் மாற்றங்கள் செய்யும் வரை வெளியிடக் கூடாது என ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கத்தில் உருவாகியிருக்கும் பத்மாவதி படத்தில் ராஜபுத்திரர்களை தவறாக சித்தரித்திருப்பதால் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், தற்போது ராஜஸ்தான் மாநில முதல்வர் படத்தில் அவசியமான திருத்தங்களை செய்யும் வரை படத்தை வெளியிடவிடக் கூடாது எனவும், எந்த ஒரு சமூகத்தின் நம்பிக்கைக்கும் களங்கம் ஏற்படும் வகையில் திரைப்படங்கள் இருக்கக்கூடாது எனவும் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முன்னதாக உத்தர பிரதேச அரசும் உண்மைக்கு புறம்பான சம்பவங்களை சொல்லியிருப்பதாக கூறி பத்மாவதி திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என ஸ்மிருதி இராணிக்கு கடிதம் எழுதியிருந்தது.
Loading More post
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
‘குளங்கள் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு’ - உச்சநீதிமன்றத்தில் மனு
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?