போயஸ் தோட்ட இல்லத்திற்கும் தனக்கும் தொடர்பில்லை என சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் குடும்பத்தினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற சோதனையை தொடர்ந்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், “நான் போயஸ் கார்டனுடன் ரொம்ப நாட்களாக தொடர்பில் இல்லாத நபர். அதனால் எங்கு சோதனை, என்ன ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன என்று தெரியவில்லை. என்னுடைய கல்லூரியிலோ அல்லது வீட்டிலோ அதுபோன்ற பெண்ட்ரைவ் அல்லது சிடி கைப்பற்றப்படவில்லை. எனக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனை குறித்து ஆஜராகுமாறு தேதி குறிப்பிடப்படவில்லை. தேவைப்பட்டால் ஆஜராகுமாறு தெரிவித்துள்ளனர்” என்று கூறினார்.
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!