தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் மொத்தம் 3 நிமிடங்களுக்கும் குறைவாகவே விளையாடி சுஷில் குமார் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டிகளில் இருமுறை பதக்கம் வென்ற சுஷில் குமார் இந்தப்போட்டியில் 74கிலோ எடை பிரிவில் பங்கேற்றார். முதல் போட்டியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வீரரை 3 நிமிடங்களுக்குள் வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறினார்.
முதல் சுற்றில் வெற்றி பெற்ற நிலையில் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் அவரை எதிர்த்து விளையாடவிருந்த வீரர்கள் விலகினர். இதனால் சுஷில் குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு மல்யுத்த களத்திற்கு திரும்பிய சுஷில் குமார் தங்கப்பதக்கத்துடன் பயணத்தை தொடங்கியுள்ளார்.
Loading More post
'சீனா கட்டும் பாலத்தை பார்க்க ட்ரோன்களை அனுப்புங்கள்'- பிரதமர் மோடிக்கு ஓவைசி பதில்
”அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்குகிறது மாணவர் சேர்க்கை?”- பள்ளிக்கல்வித்துறை பதில்
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?