நாகையைச் சேர்ந்த மேலும் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த செல்வம் உள்ளிட்ட 10 மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்து, தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மீனவர்களின் கைது நடவடிக்கைகள் தொடர்வதால், மத்திய,மாநில அரசுகள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 109 மீனவர்கள் தற்போது வரை இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.அவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் மீட்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று 10 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இன்றும் 10 பேர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?