பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் இசை ரசிகர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வெடித்த மோதல் வன்முறையாக மாறியதால் பதற்றம் ஏற்பட்டது.
பெல்ஜியம் நாட்டின் நட்சத்திர பாடகர் வர்காஸ் இசை வீடியோவை பொது இடத்தில் வைத்து படம் பிடிக்கப் போவதாகவும், அப்போது தன்னை ரசிகர்கள் வந்து காணலாம் என்றும் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் குறிப்பிட்ட இடத்துக்கு ஏராளமான ரசிகர்கள் சென்றபோது, அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக மாறியது.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி