நிலம் மற்றும் வீடு விற்பனையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக அடுத்த கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படுமென்றும் தெரிகிறது. பதிவுக்கட்டணம் உள்ளிட்டவை அதிகம் இருப்பதால் நிலம் மற்றும் வீடுகள் ஜிஎஸ்டி வரம்புக்கு வர வேண்டும் என தொழில்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
நிலம் மற்றும் வீடுகள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு லாபம் என அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
13.11 விநாடிகள்.. 100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சாதனை!
’அவரிடம் நியாயம் இருந்தது’ - நன்றி சொன்ன பேரறிவாளனுக்கு கிடார் பரிசளித்த திருமாவளவன்!
“போலீஸ்கூட ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களே?”-இணையத்தில் குவிந்த பதிவுகள்..பதிலளித்த ஆணையர்
ப்ரீபெய்ட் கட்டணத்தை மீண்டும் உயர்த்துகிறது ஏர்டெல்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
அயோடின் இல்லையென்றால், ’மனித உபயோகத்திற்கு உப்பு ஏற்றதல்ல’ என அச்சிடுக - மா. சுப்ரமணியன்
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்