இலங்கை அரசு நிறுவனங்களில் தொண்டமான் பெயரை மீண்டும் இடம்பெறச் செய்ய நடவடிக்கை தேவை என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை மலையகத்தில் இந்திய வம்சாவளி தமிழர் தலைவரான சௌமியமூர்த்தி தொண்டமான் பெயரை இலங்கை அரசு நிறுவனங்களில் இருந்து அந்நாட்டு அரசு நீக்கியது. தொண்டமான் பெயர் நீக்கப்பட்டதற்கு வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு, ஸ்டாலின் இன்று எழுதியுள்ள கடிதத்தில், தொண்டமான் பெயரை நீக்கியது மலையகத்தில் பணிபுரியும் தமிழர்களை கடுமையாக பாதித்துள்ளது என்று கூறியுள்ளார்.
Loading More post
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!