சேலத்தில் நள்ளிரவில் மருந்து கடையின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் பணத்தை திருடியது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்தவர் முஸ்தபா. இவர் மார்கெட் பகுதியில் மருந்துக் கடை ஒன்று நடத்தி வருகிறார். நேற்று முஸ்தபா வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின்பு நள்ளிரவு அவரின் கடையின் பூட்டை உடைத்துக் கொண்டு கொள்ளையர்கள் உள்ளே சென்றுள்ளனர். கடையில் இருந்த 77 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடியதுடன், கடையின் வெளிப்புறமும், உள்புறமும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களையும் அவர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கொள்ளை நடந்தற்கான தடயங்களை சேகரித்தனர். அப்போது கொள்ளையடிக்கும் வீடியோ காட்சிகளைக் கைப்பற்றி காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
Loading More post
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
புகாரை ஏற்க மறுத்த போலீஸ்: சிசுவின் சடலத்துடன் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட தந்தை
கும்பகோணம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பரிதாபம் எப்படி வேலை செய்யுது பாத்தியா பையா.. இளைஞனின் சுவாரஸ்யமான ஏர்போர்ட் ட்ரிக்!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!