கூவத்தூரிலிருந்து அதிமுக எம்எல்ஏக்கள் அமைச்சர்களின் வாகனங்களில் சென்னைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை புறப்பட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து வரப்படும் எம்எல்ஏக்கள், கணக்கெடுக்கப்பட்டபின்னர் அமைச்சர்களின் வாகனங்களில் சென்னை புறப்பட்டனர். முன்னதாக, கூவத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அதிமுகவிடம் போதிய பலம் இருப்பதாகத் தெரிவித்தார்.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்