தமிழகம் முழுவதுமுள்ள சிறைகளில் உள்ள சிறை உணவகங்கள் மூலம் கடந்த ஆண்டு 37 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக சிறைத்துறை டி.ஐ.ஜி கனகராஜ் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள சிறைகளில் உணவகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் கைதிகள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் மதுரை மத்திய சிறையில் உள்ள உணவு விடுதி நவீன முறையில் புனரமைக்கப்பட்டுள்ளது. இதை சிறைத்துறை டி.ஐ.ஜி கனகராஜ் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், உணவகப் பணியில் தமிழகம் முழுவதும் 600 கைதிகள் ஈடுபட்டிருப்பதாகவும் அவர்களுக்கு ஊதியம் தவிர, லாபத்தில் 20 சதவிகிதம் தரப்படுவதாகவும் கூறினார். அதோடு சிறை உணவகங்கள் மூலம் கடந்த ஆண்டு 37 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதாகவும் கூறினார்.
Loading More post
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
சென்னையில் ‘ரூட் தல’ விவகாரம்: பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்
வருகிறது புது அப்டேட்! ஸ்டேட்டஸ் பிரிவை மிகவும் பயனுள்ளதாக மாற்ற வாட்ஸ்அப் திட்டம்!
அமித் ஷாவுக்கு துணிச்சல் இருந்தால் இதை செய்யட்டும்... ராஜஸ்தான் முதல்வர் சவால்
ஹோல்சிம் இந்தியா (ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்) பிரிவை வாங்கியது அதானி குழுமம்!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?