தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அரசு தொடக்கப்பள்ளி எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் நிலையில் உள்ளதால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் அச்சம் தெரிவிக்கின்றனர்.
கொட்டோடைப்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் 60 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், சுவர்களில் விரிசல் ஏற்பட்டும், மேற்கூரை பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது.
பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறும் பெற்றோர், ஆபத்தான நிலையில் பள்ளிக் கட்டடம் இருப்பதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சமாக இருப்பதாகக் கூறுகின்றனர். இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியையிடம் கேட்டதற்கு உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளதாகத் தெரிவித்தார்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்