சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட 9 நீதிமன்றங்களில் நியமிப்பதற்காக 40 நீதிபதிகளை தேர்வு செய்யும் பணியில் உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஈடுபட்டு வருகிறது.
இதற்காக சென்னை, கர்நாடகா, ஜார்க்கண்ட், குஜராத், திரிபுரா உள்ளிட்ட 9 மாநில உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப மத்திய சட்ட அமைச்சகம் உச்ச நீதிமன்றத்துக்கு பரிந்துரை அனுப்பியுள்ளது. அதன்மீது நீதிபதிகள் நியமனத்துக்கான கொலிஜியம் பரிசீலனை செய்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. செப்டம்பர் மாத நிலவரப்படி நாட்டின் 24 உயர் நீதிமன்றங்களில் 1,079 நீதிபதிகள் பணியாற்றும் நிலையில், 413 இடங்கள் காலியாக இருப்பதாக சட்ட அமைச்சக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த ஆண்டில் 106 நீதிபதி பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்