திறந்தவெளி பல்கலைக் கழகங்களில் படிப்பை முடித்த 742 வழக்கறிஞர்கள் பணி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
12-ம் வகுப்பு படிக்காமல் திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் 'லெட்டர் பேட்' கல்லூரிகளில் பணம் கொடுத்து சட்டப் பட்டத்தை விலை கொடுத்து வாங்குவது அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, லெட்டர் பேட் கல்லூரிகளில் சட்டப்படிப்பை முடித்தவர்களின் பள்ளிச் சான்றிதழை சரிபார்த்த பிறகே தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தநிலையில், திறந்தவெளி பல்கலைக் கழகங்களில் படிப்பை முடித்த 742 வழக்கறிஞர்கள் பணி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. விளக்கம் கேட்கப்பட்டுள்ள நோட்டீஸ் மீது முடிவு எடுக்கும் வரை வழக்கறிஞராக பணி புரிய தடை விதிக்கப்பட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்ப நவம்பர் 9-ம் தேதி நடந்த தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்