தமிழகத்தில் 3 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை கடந்த வாரத்தில் 5 நாட்களில் பெய்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மழை வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்வது குறித்து 3 மாவட்ட ஆட்சியர்கள், சிறப்பு பணி ஐஏஎஸ் அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீர் நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணிகளால் கூடுதலாக நீர் சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வெள்ளம் தேங்கிய பகுதிகளில் உடனடியாக நீர் அகற்றப்பட்டதாகவும், மத்திய அரசின் நிவாரணம் விரைவில் கிடைக்கும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்