மூன்றே நிமிடங்களில் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை விற்று சாதனை படைத்துள்ளது அலிபாபா நிறுவனம்.
உலகின் பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் அலிபாபா. இந்நிறுவனம் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இதன்படி மூன்றே நிமிடத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை விற்று சாதித்துள்ளது. சிங்கிள்ஸ் டே என்ற பெயரில் சீனாவில் ஆண்டுதோறும் நடத்தும் சிறப்பு தள்ளுபடி விற்பனை நிகழ்வில் இச்சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கறுப்பு வெள்ளி மற்றும் சைபர் ஞாயிறு என்ற பெயர்களில் நடக்கும் சிறப்பு விற்பனையை தற்போது அலிபாபா மிஞ்சியுள்ளது. 10ம் தேதியிலிருந்து 15ம் தேதி வரை நடக்கும் சிறப்பு விற்பனை நிகழ்வில் 150 கோடி பொருட்கள் விற்பனையாகும் என அலிபாபா மதிப்பிட்டுள்ளது
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'