நாட்டிலுள்ள கறுப்புப் பணத்தை ஒழிக்க செய்யப்படும் அறுவை சிகிச்சைதான் வருமான வரித்துறையினரின் சோதனை என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஜெயா டிவி அலுவலகம், சசிகலா உறவினர்கள், நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறையினர் நேற்று முதல் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை சவுந்தரராஜன், சசிகலா உறவினர்கள் வீடுகளில் நடத்தப்பட்டு வரும் இந்த சோதனை நாட்டிலுள்ள கறுப்புப் பணத்தை ஒழிக்க செய்யப்படும் அறுவை சிகிச்சை தான் என்று கூறியுள்ளார். மேலும் இத்தகைய முயற்சியை வரவேற்காமல் எதிர்ப்பது, கடுமையாக விமர்சிப்பது ஆரோக்கியமான அரசியலா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வருமான வரித்துறையைப் பயன்படுத்தி அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பாஜகாவிற்கு துளி அளவும் இல்லை என்றும் தமிழிசை தெரிவித்தார்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்