அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அன்றாட பயன்பாட்டுக்கான 200 பொருட்களின் வரி குறைக்கப்படும் என்று பீகார் துணை முதலமைச்சரும் ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினருமான சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.
அதிகபட்சமாக 28 சதவிகித வரி விதிப்பில் உள்ள பொருட்களில் 80 சதவிகித பொருட்கள் 18 சதவிகித வரி விதிப்பில் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், குளியலறை பொருட்கள், கைக்கடிகாரம், சூட்கேஸ், வால்பேப்பர், ப்ளைவுட், எழுதுபொருட்கள், விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றின் வரி குறைக்கப்பட உள்ளதால், அவற்றின் விலை கணிசமாக குறையவுள்ளது.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்