கிருஷ்ணகிரி வனச்சுரங்க எல்லையோர கிராம பகுதியில் ஏராளமான பாம்புகள் புகுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மழைக்காலங்களில் பாம்புகள் இடம்பெயர்ந்து மக்கள் வசிக்கும் பகுதிக்கு இடம்பெயர்வது வழக்கம். கிருஷ்ணகிரி வனச்சுரங்க எல்லையோர கிராமங்களான தட்டக்கல், வேப்பனஹள்ளி போன்ற பகுதியில் அடிக்கடி பாம்புகள் இடம்பெயர்வது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த கிராம பகுதியில் நுழைந்த நாகபாம்பு, மலைபாம்பு, கட்டுவிரீயன், கண்ணாடிவிரீயன், கொம்பேறி மூக்கன் என 148 பாம்புகளை வனத்துறையினர் மீட்டு காப்புக்காட்டில் விட்டனர். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பாம்புகள் கிராமங்களில் புகுந்ததால் பொதுமக்கள் வெளியே வருவதற்கு அச்சப்பட்டனர். இருப்பினும் பாம்புகளால் பொதுமக்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
Loading More post
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்