திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட உடைப்பு செய்தி புதிய தலைமுறையில் வெளியானதையடுத்து, திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். தொடர் மழை காரணமாக கொசஸ்தலை ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டது. மேல்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இருந்து ஆற்றுக்கு செல்ல வேண்டிய நீர் ஊருக்குள் புகும் அபாயம் இருப்பதாக காரனோடை பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பொதுப்பணித்துறையினர் கரையை பலப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்தனர். கரை உடைப்பால், விவசாய நிலத்தில் உள்ள மின்கோபுரங்கள் சாய்ந்துவிழும் அபாயம் இருப்பதாகவும் மக்கள் கூறினர்.
Loading More post
‘பிரதமர் ரணில் கோரிக்கையை புலம்பெயர் தமிழ் உறவுகள் ஏற்கக் கூடாது’ - கஜேந்திரகுமார் எம்பி
பூந்தமல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை
’சூர்யா 41’ கைவிடப்படுகிறதா? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது சூர்யாவின் அப்டேட்!
சட்டவிரோத விசா வழக்கு - மே 30ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை
மீண்டும் மூடுவிழா காண்கிறது சாண்ட்ரோ
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!