சென்னையில் தி.நகர், வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக நவம்பர் 2ஆம் தேதி 6 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை சென்னை மக்களை மிரட்டியது. இருப்பினும் கடந்த இரண்டு நாட்களாக சொல்லும்படியாக மழை பெய்யவில்லை. இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அவ்வவ்போது வெயிலும் அடித்தது.
இந்த நிலையில், சென்னையில் அண்ணாநகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, ராயபுரம், ஆதம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, நுங்கம்பாக்கம், சவுகார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் மழை பெய்துள்ளது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில், பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம், மாங்காடு, குன்றத்தூர், மதுரவாயல், போரூர் போன்ற பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், குடவாசல், சன்னாநல்லூர், பேரளம், திருத்துறைப்பூண்டியில் மழை பெய்துள்ளது.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்