நடிகர் கமல்ஹாசன் மீதி வழக்குப் பதிய வேண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் அருகே மூக்குப்பீறியில் உள்ள நாசரேத் நகர பாரதிய ஜனதா கட்சியின் தலைவாராக உள்ள இ. ராமச்சந்திரன் என்பவர் நாசரேத் காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார்.அவர் அளித்துள்ள புகார் மனுவில் “நான் பாரதிய ஜனதா கட்சியில் நாசரேத் நகர தலைவராக பொது பணியாற்றி வருகிறேன். பிரபல நாளிதழ் ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் பாரதத்தின் பழமையான இந்து மதத்தை, இந்து கலாச்சாரத்தை இழிவுப்படுத்தி இந்துக்களை தீவிரவாதி என்றும் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமில்லாமல் இந்து தீவிரவாதம் பரவுகிறது என்றும் இந்து தீவிரவாதம் இல்லையென்று இனியும் சொல்ல முடியாது என்றும் பேசியுள்ளார். இந்துக்களை தீவிரவாதியாக சித்தரித்து பாரதத்தில் மதக் கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்