நாகை மாவட்டத்தில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருவதால் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. அத்துடன் பல இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டும், சில இடங்களில் வெள்ளங்களும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் நாகை மாவட்டத்தில் கனமழை காரணமாக, 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிர்கள் பாதிகப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் 3வது நாளாக பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சீர்காழி வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் திருநகரி வாய்க்கால் உடைந்ததால், குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்தது.கடல் சீற்றத்தால் 5ஆவது நாளாக பெரும்பாலான மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்