பரப்பன அக்ரஹாரா சிறையில் பெண்கைதிகள் தனிப்பிரிவில் அடைக்கப்படுவர்.
ஒரு அறைக்கு 3 கைதிகள் என்ற விகிதத்தில் இருக்க வேண்டியிருக்கும். பொதுவாக ஒருவர் சிறைக் கைதியாக பதிவு செய்யப்பட்டவுடன் அவருக்கு அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் சில அவசிய பொருட்கள் வழங்கப்படும். இதன்படி 3 சேலைகள், ஒரு குவளை, ஒரு டம்ளர், ஒரு தட்டு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும்.
பெண் கைதிகள் சிறை விதிகள் படி மெழுகுவர்த்தி செய்தல், ஊதுபத்தி செய்தல், நெசவு நெய்தல் ஆகிய பணிகளில் ஒன்றை செய்ய வேண்டியிருக்கும். இதற்காக ஒரு நாளைக்கு 50 ரூபாய் ஊதியமாகவும் வழங்கப்படும். இந்த பணத்திற்கு ஈடான கூப்பன்கள் வழங்கப்படும். இதைக் கொண்டு சிறையில் உள்ள கடையில் தேவையான பொருட்களை கைதி வாங்கிக் கொள்ளலாம். இது தவிர காலை 6.30, பகல் 11.30, மாலை 6.30 ஆகிய நேரங்களில் உணவு வழங்கப்படும்.
இது தவிர மாலை 4 மணிக்கு தேநீரும் வழங்கப்படும்.
Loading More post
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
சென்னையில் ‘ரூட் தல’ விவகாரம்: பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?