பாலியல் புகாருக்கு ஆளான பொள்ளாச்சி நீதிமன்ற நீதிபதி பச்சையப்பன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி நீதிமன்றம் ஜேஎம் 1-ல் நீதிபதியாக பனியாற்றி வருபவர் பச்சையப்பன். இவர் சில தினங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் இந்திராணி என்பவருக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திராணி கொடுத்த புகாரின் பேரில் கோவை மாவட்ட நீதிமன்றம் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் அரசினர் தங்கும் விடுதியில் நீதிபதி பச்சையப்பனிடம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் நீதிபதி பச்சையப்பன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்