கர்நாடகவில் முதல் பெண் காவல் துறை தலைமை அதிகாரியாக நீலாமணி என்.ராஜூ நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் தற்போது பதவியில் இருக்கும் காவல் துறை தலைமை அதிகாரி (டிஜி - ஐஜிபி) ரூபக் குமார் தத்தா இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையொட்டி அந்த பதவிக்கு நீலாமணி என்.ராஜூ நியமிக்கப்பட்டுள்ளார். உத்ரகாண்ட் மாநிலத்தில் பிறந்த நீலாமணி 1983 ஆம் ஆண்டு காவல் துறையில் சேர்ந்தார். இந்நிலையில் அவர் கர்நாடகாவின் முதல் பெண் டிஜி-ஐ.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக முதல்வர் சித்தாராமையா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நீலாமணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். முதல் பெண் காவல் துறை தலைமை அதிகாரியாக தேர்வாகியுள்ள நீலாமணி என்.ராஜூக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றனர்.
Loading More post
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: தமிழகம் வருகிறார் வெங்கையா நாயுடு
‘கொல்கத்தா புறப்படுகிறேன்’- கொண்டாட்டத்தில் விராட் கோலி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!