தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று மாலைக்குள் சென்னை வர உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொறடா சக்ரபாணி வாய்மொழியாக இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். ஆட்சியமைக்க ஆளுநர் யாரை அழைப்பார் என்று குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், சட்டமன்றத்தில் 89 உறுப்பினர்களுடன் பெரும்பான்மை எதிர்கட்சியாக இருக்கும் திமுக இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தமிழக அரசியல் சூழல் குறித்து கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்த திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுத்தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடக்கிறது.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி