பாம்பன் பாலத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளதை கவனிக்காமல் வந்ததால், சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திருப்பத்தூரிலிருந்து 40 சுற்றுலாப் பயணிகளுடன் ராமேஸ்வரம் நோக்கி ஒரு பேருந்து இன்று காலை வந்தது. அப்போது பாம்பன் சாலைப் பாலத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டிருப்பதை பேருந்து ஓட்டுநர் கவனிக்கத் தவறினார். இதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் ராஜீவ் உள்பட 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாம்பன் சாலைப் பாலம் ரப்பரால் அமைக்கப்பட்டிருப்பதும் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
எல்லோருக்கும் பிடிக்குமா இந்தப் பட்டாம்பூச்சி ? - விமர்சனம்
குறைந்தது அடுக்குமாடி குடியிருப்பு மோகம்.. தனி வீடுகளை நோக்கி படையெடுக்கும் சென்னைவாசிகள்!
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு... இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?
இந்த 6 விஷயங்களை விஜய்யிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்! #HBDvijay
நேபாள நாட்டவர்கள் இந்திய ராணுவத்தில் சேரலாமா? - கூர்க்கா ரெஜிமென்ட் பின்னணி