முக்தா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நிலத்தடி நீர்செறிவூட்டும் கட்டுமானப்பணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முக்தா ஆற்றின் குறுக்கே ஒருகோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிலத்தடி நீர்செறிவூட்டும் கட்டுமான பணி நடைபெற உள்ளது இதன் மூலம் 124.375 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். அதே போல் வேலூர் மாவட்டம் மலட்டாற்றின் குறுக்கே 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிலத்தடி தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தொடங்க உள்ளது. இதற்கும் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். இந்த நிலத்தடி தடுப்புச்சுவர் அமைக்கும் பணி முடிந்து பயன்பாட்டுக்கு வந்தால் 377 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்