நீலக்கிரியில் உள்ள அரசுப்பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறை இடிந்து விழுதும் நிலையில் இருப்பதால் பெற்றோர்கள் அச்சத்துடன் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ளது அத்திப்பாளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இந்த பள்ளியில் உள்ள மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை ஒருவித அச்சத்துடன் தினமும் பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர். மேலும் சுவர்கள் விரிசல் விட்டு மோசமான நிலையில் உள்ள கழிவறையைத்தான் பள்ளி மாணவர்கள் தினமும் யன்படுத்துகின்றனர். இந்த கழிவறையால் விபத்து நேரிடும் முன்னரே இதனை சரிசெய்ய வேண்டும் என்று பெற்றோரும் அப்பள்ளியில் உள்ள ஆசிரியர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Loading More post
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
மும்பையை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்