பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்று போட்டிகளில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 25-ம் தேதி தொடங்கியது. நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் - சீனா வீரர் யூகி ஷீ ஆகியோர் பலப்பரீட்சை செய்தனர். இப்போட்டியில் 21-8, 21-19, 21-9 என்ற செட்டில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார். அதேபோல், இதே பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய், டென்மார்க்கின் கொரியாவின் ஜியோன் ஹேயோக்-ஜின்னை 21-16, 21-16 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீன விராங்கனை சென் யூஃபேவை எதிர்கொண்டார். இப்போடியில் 21-14, 21-14 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார். இன்று நடைபெறவுள்ள அரையிறுதி போட்டியில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் எச்.எஸ்.பிரனோய் இருவரும் மோதவுள்ளனர்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்