யாரை பிடித்தாவது தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என பாரதிய ஜனதா கட்சி நினைப்பதாகவும், நடிகர் வடிவேலுவைக் கூட அவர்கள் விட்டு வைக்கமாட்டார்கள் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீண்டும் விமர்சித்துள்ளார்.
மெர்சல் விவகாரம் பற்றி நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் ரீதியாக மக்களிடம் பாஜக களத்தில் பதில் சொல்ல இயலாமல் தனிநபர் விமர்சனத்தில் தமிழக பாஜக தலைவர் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருவது அதிர்ச்சி அளிக்கிறது. தேர்தல் ஆணையம் மட்டுமல்ல உச்சநீதிமன்றம் கூட பாஜக ஆட்சியின் கைப்பாவையாக உள்ளது என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. பணமதிப்பிழப்பு உள்ளிட்ட மத்திய அரசின் ஒருசில நடவடிக்கைகள் குறித்து பாஜகவின் மூத்த தலைவர்கள் யஷ்வந்த் சின்ஹா, சுப்ரமணியசுவாமி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும், தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க நடிகர் வடிவேலுவைக் கூட விட்டு வைக்கமாட்டார்கள் என திருமாவளவன் கூறினார்.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix