காரில் சென்று வீடுகளில் கொள்ளையடிக்கும் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். கொள்ளையடித்த பணத்தில் கேரளாவில் தொழிலதிபர்களாக வலம் வந்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
பள்ளிக்கரணையைச் சேர்ந்த ஜீவதரன் என்ற பல் டாக்டரின் வீட்டில் கடந்த ஜூன் மாதம் நகைகள், பணம் திருட்டு போனது. சிசிடிவி காட்சியை போலீசார் ஆராய்ந்தபோது, சம்பவ இடத்தில் நின்றிருந்த காரின் நம்பரை வைத்து மதுரையைச் சேர்ந்த பாண்டி, நெல்லையைச் சேர்ந்த ராஜா ஆகியோரைப் பிடித்தனர். அவர்கள் புழல் பகுதியின் சக்திநகரில் தங்கி, பல்வேறு இடங்களில் திருடியது விசாரணையில் தெரிய வந்தது.
மேலும், திருடிய நகைகளை விற்று கேரளாவில் இரும்புக் கடை நடத்தியதும், அங்கு தொழிலதிபர்கள் போல சுற்றி வந்ததும் தெரிய வந்தது. இடையிடையே தமிழகம் வந்து திருட்டில் ஈடுபட்டு வந்ததும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!