அமெரிக்காவில் புயலால் ஏற்பட்ட பாதிப்பிற்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் அந்நாட்டின் முன்னாள் அதிபர்கள் 5 பேர் கலந்துகொண்டனர்.
ஒபாமா, ஜார்ஜ் டபுள்யூ புஷ், கிளிண்டன், ஜார்ஜ் ஹெச். டபுள்யு. புஷ், ஜிம்மி கார்ட்டர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடத்தப்படும் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அதிபர்களுக்கு அதிபர் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்தார்.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்