நிலவேம்பு கசாயத்தால் எந்தவித ஆபத்தும் வராது என்றும், அது மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்ற தகவல் பொய்யானது என்றும் சித்த மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பிரத்யோக பேட்டி அளித்த அவர், “திடீரென நிலவேம்பு கசாயம் குறித்து வதந்திப் பரப்பப்படுகிறது. நிலவேம்பு பொடியிலுள்ள 9 மூலிகைகளில், அக்ரோஸை மட்டும் எடுத்து எலிக்கு கொடுத்து சோதித்து, அதன் அடிப்படையில் மலட்டுத்தன்மையை உண்டாக்கும் என்ற பூதாகரமான ஒரு பொய்யை பரப்பி வருகின்றனர். மெத்தனாலிக் எக்ஸ்ராக்டோ அல்லது அக்ரோஸ் எக்ஸ்ராக்டிலோ வரக்கூடிய ஆதாரத்தையும், 9 மூலிகைகளை கொண்டு காய்ச்சப்படும் கசாயத்தையும் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது. அத்துடன் கசாயம் என்பது 5 அல்லது 7 நாட்களுக்கு ஒரு முறையோ மற்றும் 1 அல்லது 2 நாட்களுக்கு ஒருமுறையோ பரிந்துரைக்கக்கூடிய சித்த மருந்து. எனவே இதில் எந்த விதமான ஆபத்தும் வராது.” என்று கூறினார்.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix