ஆப்கானிஸ்தான் ராணுவ முகாம் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 43 வீரர்கள் பலியாயினர்.
ஆப்கானிஸ்தானில் கந்தகார் மாகாணத்தில் இருக்கிறது மைவாண்ட் மாவட்டம். இங்குள்ள சாஸ்மோ பகுதியில் ராணுவ முகாம் உள்ளது. இங்கு 2 கார்களில் வந்த தலிபான் தற்கொலை படையினர் அதை வெடிக்கச் செய்தனர். இதில் 60 ராணுவ வீரர்கள் பலியானதாக தலிபான் பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், ஆப்கான் அரசு, 43 ராணுவ வீரர்கள் பலியானதாகத் தெரிவித்துள்ளது. இதையடுத்து அந்த முகாம், ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு படை வசம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒரே வாரத்தில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்தும் மூன்றாவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
சென்னையில் ‘ரூட் தல’ விவகாரம்: பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்
வருகிறது புது அப்டேட்! ஸ்டேட்டஸ் பிரிவை மிகவும் பயனுள்ளதாக மாற்ற வாட்ஸ்அப் திட்டம்!
அமித் ஷாவுக்கு துணிச்சல் இருந்தால் இதை செய்யட்டும்... ராஜஸ்தான் முதல்வர் சவால்
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?