சென்னை புதுப்பேட்டையில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடியை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார்.
புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் சென்னை மாநகர காவல்துறைக்கென பிரத்யேகமாகக் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் இந்த பல்பொருள் அங்காடி திறக்கப்பட்டுள்ளது. இந்த பல்பொருள் அங்காடியில் அனைத்து பிரிவு காவலர்களுக்கும் 30 சதவிகித தள்ளுபடி விலையில் பொருட்கள் வழங்கப்படும். இந்த அங்காடியில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களிலிருந்து கார் வரை சலுகை விலையில் காவலர்கள் வாங்கிக்கொள்ளலாம் என ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்தார். தமிழகத்தில் காவலர்களுக்கான மிகப்பெரிய பல்பொருள் அங்காடி இது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்