திபெத்தில் சீனாவின் அடக்கு முறைகளை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடைபெற்றது.
டெல்லியில் உள்ள சீன தூதரகம் முன்பு திபெத்தில் நடக்கும் சீனாவின் அடக்கு முறைகளுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் சீன அதிபர் ஸீ ஜின் பிங்கிற்கு எதிராக முழக்கமிட்டனர். திபெத்தில் மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம்சாட்டிய போராட்டக்காரர்கள், விடுதலை வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதேபோல் இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவிலும் சீனாவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.1
Loading More post
நடிகை மீனாவின் கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய தையல் கடைக்காரர் கொடூர கொலை - உதய்பூரில் பெரும் பதட்டம்
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம் - எத்தனை கோடிகள் தெரியுமா?
மேயருக்கான ஆடையிலேயே உதயநிதி காலில் விழுந்த தஞ்சை மேயர்!
“நாங்க பாஸ் ஆகி 13 வருஷம் ஆச்சு” - டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குமுறல்!
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix