சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் காயமடைந்தனர்.
சென்னை மேற்கு தாம்பரம் ராமகிருஷ்ணா தெருவில் உள்ள உணவகத்தின் சமையல் அறையில் திடீரென ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். பயங்கர சத்தத்துடன் தீவிபத்து ஏற்பட்டதாக பணியாளர்கள் தெரிவித்தனர். மேற்குவங்கத்தை சேர்ந்த ராகுல், சாருக், சாதிக் உள்ளிட்ட 6 பேரும் தஞ்சையை சேர்ந்த முனுசாமி என்பவரும் காயமடைந்தனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்