கிரெம்ளின் கோப்பை டென்னிஸ் போட்டியில் மரியா ஷரபோவா முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
ரஷ்யாவின் மாஸ்கோவில் கிரெம்ளின் கோப்பை டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க சுற்றில் எட்டாம் நிலை வீராங்கனையான ஸ்லோவாக்கியாவின் மெக்டலினா ரிபரிக்கோவா உடன், ரஷ்யாவின் மரியா ஷரபோவா பலப்பரீட்சை நடத்தினார். விறுவிறுப்பு நிறைந்த இப்போட்டியில் 6-7, 4-6 என்ற நேர் செட்களில் ஷரபோவா தோல்வி அடைந்தார். இதன்மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ரிபரிக்கோவா, பிரான்சின் அலிசே கார்னெட்டை எதிர்த்து விளையாடவுள்ளார்.
Loading More post
'விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்; அதை கேட்க நீங்கள் யார்?' - சித்தராமையா ஆவேசம்
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்