சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் முடிவை நெருங்கி வருவதாக ரஷ்ய ராணுவ அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் அதிபர் ஆசாத் படைகளுக்கும், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையேயான உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. சிரியாவின் ராக்கா நகரை தலைமையிடமாகக் கொண்டு ஐ.எஸ். பயங்கரவாதிகள் போரிட்டு வருகின்றனர். அந்த நகரை மீட்க வேண்டும் என அதிபர் ஆசாத்தின் படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் சிரியாவின் உள்நாட்டு போர் தொடர்பாக ரஷ்ய ராணுவ அமைச்சர் செர்கெய் ஷோகு கருத்து தெரிவித்துள்ளார். இஸ்ரேல் சென்ற அவர், அந்நாட்டின் ராணுவ அமைச்சர் அவிக்தார் லைபெர்மனை சந்தித்து சிரியாவில் நடக்கும் போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சிரியாவில் நடக்கும் உள்நாட்டு போர் முடியும் கட்டத்தை நெருங்கிவிட்டதாக கூறினார்.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!