திண்டுக்கல் மாவட்டத்தில் நீர்நிலைகளில் சாயக்கழிவுகளை கலப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எச்சரித்துள்ளார்.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பிறகு, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் யாரும் உயிரிழக்கவில்லை எனத் தெரிவித்தார். டெங்கு குறித்து ஆய்வு மேற்கொண்ட மத்திய மருத்துவக் குழுவினர் தமிழக அரசின் நடவடிக்கைகளை பாராட்டியுள்ளதாகவும் திண்டுக்கல் சீனிவாசன் குறிப்பிட்டார். நீர்நிலைகளில் சாயக்கழிவுகளை கலப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என அவர் எச்சரித்தார்.
Loading More post
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்