டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு நடத்த வந்த மத்தியக்குழு மருத்துவர் பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளதாகவும், அவரை அக்குழுவிலிருந்து நீக்க வேண்டும் என்றும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெங்கு காய்ச்சலை ஒழிப்பது அரசின் கைகளில் இல்லை என எய்ம்ஸ் மருத்துவர் அசுதோஷ் பிஸ்வாஸ் பேட்டியளித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. 12 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 40 பேரின் மரணம் பெரிதல்ல என மருத்துவர் அசுதோஷ் பிஸ்வாஸ் கூறியிருப்பது, தமிழக மக்களின் உயிரை துச்சமாக நினைத்து அவமதிக்கும் போக்காகவே இருக்கிறது. டெங்குவை ஒழிக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை ஆய்வுக்குழுவினர் மேற்கொள்ளுமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா அறிவுறுத்த வேண்டும் என்றும் அசுதோஷ் பிஸ்வாசை அக்குழுவில் இருந்து நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!