இலங்கையில் உள்ளாட்சி மன்றத் தேர்தலை ஜனவரி மாதத்தில் நடத்த வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நம்பிக்கை தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டினார். மேலும், மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைகளுக்கான திருத்தச் சட்டத்தை, உள்ளாட்சிமன்ற அமைச்சர் தன்னிடம் நேற்று அளித்ததாகவும், அதற்கான அறிவிப்பு வரும் வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். வரும் 19ஆம் தேதி தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டத்தில் தேர்தல் தேதி மற்றும் வேட்புமனு தாக்கல் செய்வது குறித்தும் அறிவிப்பு வெளியிட வாய்ப்பிருப்பதாகவும் மஹிந்த தேசப்பிரிய நம்பிக்கை தெரிவித்தார்.
Loading More post
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்