திருமலை திருப்பதி கோவிலில் மின் கசிவு ஏற்பட்டதாக வதந்தி பரவியதால், கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் காயமடைந்தனர்.
திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலின் சோதனை செய்யப்படும் பகுதியில், நேற்று மாலை மின் கசிவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவர், ஸ்கேனிங் செய்யும் பகுதியில் ஷாக் அடித்ததாக சத்தம் போட்டுள்ளார். அதனால் சுவாமி தரிசனத்துக்காக வரிசையில் நின்று கொண்டிருந்தவர்களிடையே பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக பக்தர்கள் அந்த இடத்திலிருந்து கலைந்து ஓடத் தொடங்கினர். இதனால் நெரிசல் அதிகமாகி சிலர் மிதிபடும் சூழல் ஏற்பட்டது. இதனால் கோவிலுக்கு வந்த 6 பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டது. உடனே பாதுகாப்பு அதிகாரிகள் சூழலைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும், எலெக்ட்ரீஷின்கள் அழைத்துவரப்பட்டு மின்கசிவு குறித்து சோதனை நடத்தப்பட்டது.
Loading More post
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix